Tuesday, 10 October 2017

பெண் தெய்வம்

பெண் தெய்வம்


கருவில் பெற்று 
கல்லரை வரை சுமந்தவள் 
காணமல் போனால் முதியோர் இல்லத்தில்.... 
ஆண்டுகள் நீ பயில 
ஆகாரம் மறந்தவள் 
ஆயிரம் வேதனையை சுமந்தவள் 
ஆகாமல் போனால் -உன் 
ஆகாய வீட்டில் 
தன் சிரிப்பை மறந்தவள் 
உன் சிரிப்பை கண்டு 
தன் கவலை மறந்தவள் 
தேகம் சுருங்கி 
சோகம் ஏந்தி 
வாழ்க்கை வீதியில் 
வாடி போனவள்...... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...