உன் பார்வை வரிகள்
சிந்திய துளிகளால்
கருகிய என் மன தோட்டம்
பச்சை கொடிகளாய் - உன்
விழி பூக்களை சுமந்தபடி...........
பார்பவையும் அழகாய் - என்
கண்களில் வண்ண கோலங்கள்........
உன் அருகினில் வர வர
பூக்களின் மணம்
சுற்றியும் பார்த்தேன் - காணவில்லை
பூக்களை மட்டும் - வண்ண
பூக்களின் மணம்
என்னை மட்டும் வட்டமிட்டு
கையில் உள்ள பூவும்
மணம் வீச மறந்தது - உன்
முக பாவனைக்கு
என்னை மறந்து
தன்னை மறந்து
பூமியும் சுற்றுகிறது உன்னை.......
உன் உதடுகளில்
உதிர்ந்த என் பெயரும்
மந்திரமாய் - என்
செவிகளில் மறுபடி மறுபடி
ஒலித்து......
உன்னை மட்டும் சுற்றும் மனம்
கவிதை வரிகளை தந்து
புரியவில்லை
தெரியவில்லை
என் மன ஓட்டம்
ஒருவேளை இப்படி புலம்புவதுதான்
காதலோ!!!!!!
-மூ.முத்துச்செல்வி
சிந்திய துளிகளால்
கருகிய என் மன தோட்டம்
பச்சை கொடிகளாய் - உன்
விழி பூக்களை சுமந்தபடி...........
பார்பவையும் அழகாய் - என்
கண்களில் வண்ண கோலங்கள்........
உன் அருகினில் வர வர
பூக்களின் மணம்
சுற்றியும் பார்த்தேன் - காணவில்லை
பூக்களை மட்டும் - வண்ண
பூக்களின் மணம்
என்னை மட்டும் வட்டமிட்டு
கையில் உள்ள பூவும்
மணம் வீச மறந்தது - உன்
முக பாவனைக்கு
என்னை மறந்து
தன்னை மறந்து
பூமியும் சுற்றுகிறது உன்னை.......
உன் உதடுகளில்
உதிர்ந்த என் பெயரும்
மந்திரமாய் - என்
செவிகளில் மறுபடி மறுபடி
ஒலித்து......
உன்னை மட்டும் சுற்றும் மனம்
கவிதை வரிகளை தந்து
புரியவில்லை
தெரியவில்லை
என் மன ஓட்டம்
ஒருவேளை இப்படி புலம்புவதுதான்
காதலோ!!!!!!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment