உன் கண்ணகுழி சிரிப்பில்...
ஆழ்கடலில் தேடியும்
ஆராய முடியா பவளம் நீ!!!
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்
ஆரவாரம் செய்யும் சேட்டைகள்
அதையும் ரசிக்கும் நான்...
உன்னுடனே வளர்கிறேன்
உன்னகுள்ளே கறைகிறேன்
என் அன்பு மகளே!
- முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...