Monday, 3 June 2019

பசுமையுடன்


விவசாயம் விழ்கிறது 
தலைதூக்க வாரிர் 
என்று கூவுவதைவிட... 

மனம், பணம் இருப்பவர் 
விவசாயியை, விவசாயத்தை 
தத்து எடுக்கலாமே... 

விவசாயம் அழியாது 
விவசாயியும் அழியமாட்டார் 

அரசியல் செய்வது விடுத்து 
நிவாரணங்கள் தருகிறோம் 
தள்ளுபடி செய்கிறோம் 
என்று கூறாமல் 
விவசாயத்தையும, விவசாயத்தையும் தத்து எடுப்போம்! 
விவசாயம் வளரட்டும் பசுமையுடன்... 

- மூ.முத்துச்செல்வி

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...