நித்தம் உன் நினைவுகள்
நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!
- முத்துதுரைசூர்யா
நித்தம் உன் நினைவுகள்
நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!
- முத்துதுரைசூர்யா
நெல்லை நான் விதைதேன்
பயிராக நீ வந்தாய்
விருட்சம் நீ பெறுவாய் நம்பினேன்
கொக்கு போல் காத்திருந்தேன்
நீ தலை நிமிரும் முன்னே
சகதிக்கு இரை ஆகி போனாய்
நான் படைத்தது குற்றமா?
இங்கு
விதைத்து குற்றமா?
காலி வயிறு காய்க்கிறது பசியால்...
- முத்து துரை சூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...