நித்தம் உன் நினைவுகள்
நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!
- முத்துதுரைசூர்யா
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment