சாலையோரம்
மழைதுளியின் ஈரம் ஈரம்
மானே! மானே!
உன் முகங்கள் தானே!
தேனே! தேனே!
திகட்டாத தேனே! தேனே!
ஓஹோ!..
அருகில் உந்தன் முகமே!
தொலைவில் சென்ற ரணமே !
என் ரணமே!
கண்ணுக்குள்ளே! நுழைந்தாய்!
உருவம் மொத்தம் பொதிந்தாய்
வலைத்தள தேடல் எல்லாம்
நீயே! நீயே!
மானே! மானே!
உன் முகங்கள் தானே!
சாலையோரம்
ஓஹோ!....
கண்ணே! கண்ணே!
கண்ணமாவே! - பாரதியின்
கண்ணமாவே!
மரணம் வரையில்
உந்தன் முகங்கள் தானே!
தேனே தேனே!
திகட்டாத தேனே!
மானே! மானே!
உன் முகங்கள் தானே!
சாலையோரம்
ஓஹோ!....
- முத்து துரை
No comments:
Post a Comment