Thursday, 14 August 2025

சாலையோரம்.



சாலையோரம் 
மழைதுளியின் ஈரம் ஈரம்
மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

தேனே! தேனே! 
திகட்டாத தேனே! தேனே!

ஓஹோ!..


அருகில் உந்தன் முகமே!
தொலைவில் சென்ற ரணமே !
என் ரணமே!

கண்ணுக்குள்ளே! நுழைந்தாய்!
உருவம் மொத்தம் பொதிந்தாய்
வலைத்தள தேடல் எல்லாம் 
நீயே! நீயே!


மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 


கண்ணே! கண்ணே!
கண்ணமாவே! - பாரதியின்
கண்ணமாவே!


மரணம் வரையில் 
உந்தன் முகங்கள் தானே! 
தேனே தேனே! 
திகட்டாத தேனே!



மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 



- முத்து துரை


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...