Wednesday, 3 March 2021

வெற்று நிலம்

நெல்லை நான் விதைதேன்

பயிராக நீ வந்தாய்

விருட்சம் நீ பெறுவாய் நம்பினேன்

கொக்கு போல் காத்திருந்தேன் 

நீ தலை நிமிரும் முன்னே 

சகதிக்கு இரை ஆகி போனாய்

நான் படைத்தது குற்றமா?


இங்கு
விதைத்து குற்றமா?


காலி வயிறு காய்க்கிறது பசியால்...

- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...