Wednesday, 17 April 2024

என் மகளே!

உலகமே வியந்து பார்க்கும் 
உன் கண்ணகுழி சிரிப்பில்...
ஆழ்கடலில் தேடியும் 
ஆராய முடியா பவளம் நீ!!! 
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்
ஆரவாரம் செய்யும் சேட்டைகள்
அதையும் ரசிக்கும் நான்...  
உன்னுடனே வளர்கிறேன் 
உன்னகுள்ளே கறைகிறேன் 
என் அன்பு மகளே!

- முத்து துரை 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...