உன் இரு சுழலில்
உள்ளம் மகிழ்ந்தேன்
உவகை தேடி அலைந்தேன்
உன்னை வர்ணிக்க...
உன்னை காணும் ஆர்வம்
உன்னை தொட்டு தழுவிய நிமிடம்
என் பயணம் உன்னுடன்
என் இரு சக்கரமே!..
- முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment