Tuesday, 10 October 2017

மழலை

மழலை


உன் ஒற்றை சிரிப்பில் 
உடைந்தன என் துன்பங்கள் 

நீ அழுகின்ற அழகு 
கவிஞரின் வரிகளில் உதிர்ந்த 
இசையாய் தோன்றுகிறது..... 

நீ கொஞ்சும் சினுங்கல் கூட 
இறைவனின் அதிசியங்களில் ஒன்று.... 

உன் ஒற்றை அழகு 
உலகத்தின் அழகைவிட சிறந்தது... 

மழலை மொழியில் பேச 
மழலையாய் மாறிய என் மனம்..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...