Wednesday, 25 December 2024

காதலின் வலி!

காதலித்தேன் 

காதல்கள் ஏங்கும்படி


வெற்றி மட்டுமே

என்றேன்

தோல்வியுடன் நிற்கிறேன்.


புன்னகை மட்டுமே

என்றேன் 

அழுகையுடன் நடக்கிறேன்.


காதலித்தேன் 

காதல்கள் ஏங்கும்படி


குதுகளிப்பு மட்டுமே

என்றேன்

சோகத்துடன் கிடக்கிறேன்.


பிணைப்பு மட்டுமே

என்றேன்

பிரிவுடன் வாடுகிறேன்.


- முத்து துரை


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...