அன்பின் உருவே!
அழகின் கருவே!
ஆசை உறவே!
ஆனந்த பிறப்பே!
சோகத்தின் தனிமையே
இன்பத்தின் எல்லையே
இமைகளின் வெளிச்சமே.
கருவிழி சுருக்கமே!
முதல் பார்வை காதலியே
முழுவுலகும் சேர்ந்தவளே
முழுவதும் உன்னுள் கரைந்தேன்.
இயற்க்கையே
என் காதலியே!
- முத்து துரை.
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment