Tuesday, 10 December 2024

முதியோர் ஏக்கம்.

முழுவதும் கறைந்தேன் 

முற்றிலும் தளர்ந்தேன்

முழு நிலவு போல் தனித்தேன்.

உடல் மெலிந்தேன் 

நடை தளர்ந்தேன்...

இமை சுருங்கினேன்

இதழ் தழுதழுத்தேன்

இடமரியா இடறறிந்தேன்.

தன்னந்தனியாக போனேன்

பேசிக் கொள்ளா பாசம்

பேசடா என் தவமே!..


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...