முழுவதும் கறைந்தேன்
முற்றிலும் தளர்ந்தேன்
முழு நிலவு போல் தனித்தேன்.
உடல் மெலிந்தேன்
நடை தளர்ந்தேன்...
இமை சுருங்கினேன்
இதழ் தழுதழுத்தேன்
இடமரியா இடறறிந்தேன்.
தன்னந்தனியாக போனேன்
பேசிக் கொள்ளா பாசம்
பேசடா என் தவமே!..
- முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment