Tuesday, 10 December 2024

முதியோர் ஏக்கம்.

முழுவதும் கறைந்தேன் 

முற்றிலும் தளர்ந்தேன்

முழு நிலவு போல் தனித்தேன்.

உடல் மெலிந்தேன் 

நடை தளர்ந்தேன்...

இமை சுருங்கினேன்

இதழ் தழுதழுத்தேன்

இடமரியா இடறறிந்தேன்.

தன்னந்தனியாக போனேன்

பேசிக் கொள்ளா பாசம்

பேசடா என் தவமே!..


- முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...