அவள் அருகில்
அடிமையானேன்.
கைகள் தந்தால்
தைதியானேன்.
உயிர் கொடுத்து
உலகமானேன்
மனம் கொடுத்து
மணமுடித்தேன்
காதல் தந்து
காவியமானேன்
கற்பனை வரைந்து
காதலனானேன்
முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment