அவள் அருகில்
அடிமையானேன்.
கைகள் தந்தால்
தைதியானேன்.
உயிர் கொடுத்து
உலகமானேன்
மனம் கொடுத்து
மணமுடித்தேன்
காதல் தந்து
காவியமானேன்
கற்பனை வரைந்து
காதலனானேன்
முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment