Friday, 20 December 2024

அவள் அருகில்

அவள் அருகில்

அடிமையானேன்.


கைகள் தந்தால்

தைதியானேன்.


உயிர் கொடுத்து

உலகமானேன்


மனம் கொடுத்து 

மணமுடித்தேன்


காதல் தந்து

காவியமானேன்


கற்பனை வரைந்து 

காதலனானேன்


முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...