Tuesday, 17 December 2024

ஆண் பாவம்

சொல்லப்படாத 

வலிகள் பல

நிறைவேறா 

ஆசைகள் பல

நினைவில் குடும்பம் 

நிதம் ஓட்டம்

அன்பு ஒன்றிற்காக

அடங்கி விடுவான்

ஆத்திரம் வந்தால் -தன்னையும் 

அழித்து விடுவான்.

நல்லவன் நல்லவன் 

சட்டம் இல்லாதவன்


- முத்து துரை





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...