சொல்லப்படாத
வலிகள் பல
நிறைவேறா
ஆசைகள் பல
நினைவில் குடும்பம்
நிதம் ஓட்டம்
அன்பு ஒன்றிற்காக
அடங்கி விடுவான்
ஆத்திரம் வந்தால் -தன்னையும்
அழித்து விடுவான்.
நல்லவன் நல்லவன்
சட்டம் இல்லாதவன்
- முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment