Tuesday, 17 December 2024

ஆண் பாவம்

சொல்லப்படாத 

வலிகள் பல

நிறைவேறா 

ஆசைகள் பல

நினைவில் குடும்பம் 

நிதம் ஓட்டம்

அன்பு ஒன்றிற்காக

அடங்கி விடுவான்

ஆத்திரம் வந்தால் -தன்னையும் 

அழித்து விடுவான்.

நல்லவன் நல்லவன் 

சட்டம் இல்லாதவன்


- முத்து துரை





No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...