Friday, 24 November 2017

என் நொடிகள்


என் நொடிகள்

என் அந்த நாட்கள்... 
வேதணையும் கண்ணீரும் சேர்ந்தது 
நான் வாய்ப்புகள் தேடியும் - எந்த 
வாய்ப்பும் கிடைக்காமல் போன நொடிகள் 
என் திறமையை -என் 
உழைப்பை புதுமையை வெளிக்கொணர 
இன்னும் அமையவில்லை எனக்கான நாட்கள்... 
என் தேவைக்காக -இன்னும் 
தந்தையை சார்ந்திருக்க 
என் மனம் வேதனையை வெளியிடுகிறது.... 
எனக்கான வேலை எனக்கான வாய்ப்பு 
எப்போது அமையும் என்ற வலிகளுடன்..... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...