Thursday, 16 November 2017

எது மெய்யோ




பனிக்குடம் உடைந்து 
வந்த மெய்... 
மண்குடம் உடைந்துப் 
போகிற மெய்.. 

வருகைக்கு இரு கை 
துணை... 
முடிவிற்கு நான்கு கை 
துணை... 

எதுவும் மெய் 
இல்லை.... 
எதுவும் நிலை 
இல்லை.... 

இதுதான் 
இயற்கையெனில் 
எதுதான் 
மெய்யோ???? 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...