Friday, 24 November 2017

அப்பா


அப்பா
தனக்கென்று எதுவும் இல்லை.... 
என் உழைப்புகள் அனைத்தும் 
தன் தோளில் வளர்ந்த 
தன் செல்வங்களுக்கு தான் 
என நினைப்பவர் தான் 
என் அப்பா...... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...