
தனக்கென்று எதுவும் இல்லை....
என் உழைப்புகள் அனைத்தும்
தன் தோளில் வளர்ந்த
தன் செல்வங்களுக்கு தான்
என நினைப்பவர் தான்
என் அப்பா......
-மூ.முத்துச்செல்வி
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment