Friday, 24 November 2017

அப்பா


அப்பா
தனக்கென்று எதுவும் இல்லை.... 
என் உழைப்புகள் அனைத்தும் 
தன் தோளில் வளர்ந்த 
தன் செல்வங்களுக்கு தான் 
என நினைப்பவர் தான் 
என் அப்பா...... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...