கவிதைகள் என்னை அழைக்க..
கவிதையை நான் அழைத்தேன்...
உன்னை தேடிடும் கண்களை..
என்னை நோக்கிட செய்தேன்...
மனம் எல்லாம் நீ ...
குணம் எல்லாம் நீ...
கேட்ட கவிதைகள்
பார்த்த பார்வைகள்
எல்லாம் நீயே!..
-துரை முத்து
கவிதையை நான் அழைத்தேன்...
உன்னை தேடிடும் கண்களை..
என்னை நோக்கிட செய்தேன்...
மனம் எல்லாம் நீ ...
குணம் எல்லாம் நீ...
கேட்ட கவிதைகள்
பார்த்த பார்வைகள்
எல்லாம் நீயே!..
-துரை முத்து
No comments:
Post a Comment