Sunday, 5 April 2020

கவிதைகள் என்னை அழைக்க..
கவிதையை நான் அழைத்தேன்...
உன்னை தேடிடும் கண்களை..
என்னை நோக்கிட செய்தேன்...
மனம் எல்லாம் நீ  ...
குணம் எல்லாம் நீ...
கேட்ட கவிதைகள்
பார்த்த பார்வைகள்
எல்லாம் நீயே!..

-துரை முத்து

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...