Sunday, 5 April 2020

கவிதைகள் என்னை அழைக்க..
கவிதையை நான் அழைத்தேன்...
உன்னை தேடிடும் கண்களை..
என்னை நோக்கிட செய்தேன்...
மனம் எல்லாம் நீ  ...
குணம் எல்லாம் நீ...
கேட்ட கவிதைகள்
பார்த்த பார்வைகள்
எல்லாம் நீயே!..

-துரை முத்து

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...