Sunday, 5 April 2020

அங்கே மழை பொழிகிறது
இங்கே என்னுள் உன் நினைவுகள்...
மழைக்களில் நனைந்திடும் மேனியாய் நீயும் நானும்...
சில்லிடும் நாணங்கள்
சிலிர்த்திடும் மேகங்கள்...
உன்னை மேகமென நான் சுற்ற..
என்னை தூறல் என நீ அணைப்பாய்...
பாறை மீது விழும் மழைத்துளி
உன் மீது நான் விழும் நேரம்.
தேடிடும் உன்னை நான்...

-முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...