Sunday, 5 April 2020

அங்கே மழை பொழிகிறது
இங்கே என்னுள் உன் நினைவுகள்...
மழைக்களில் நனைந்திடும் மேனியாய் நீயும் நானும்...
சில்லிடும் நாணங்கள்
சிலிர்த்திடும் மேகங்கள்...
உன்னை மேகமென நான் சுற்ற..
என்னை தூறல் என நீ அணைப்பாய்...
பாறை மீது விழும் மழைத்துளி
உன் மீது நான் விழும் நேரம்.
தேடிடும் உன்னை நான்...

-முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...