Sunday, 5 April 2020

மழலை மொழி அழகு
தத்தி தத்தி நடக்கும் போது மனமும் தத்தி தத்தி தாவுகிறது...
சோர்வு என்று வந்தால்
மழலை அவள் சிரிப்பு
சோர்வும் சலிர்த்திட வைக்கிறது...
போதும் என்று கேட்டிடாத
ஒன்று
என்றும் மழலை சிரிப்பு...

-முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...