Sunday, 5 April 2020

மழலை மொழி அழகு
தத்தி தத்தி நடக்கும் போது மனமும் தத்தி தத்தி தாவுகிறது...
சோர்வு என்று வந்தால்
மழலை அவள் சிரிப்பு
சோர்வும் சலிர்த்திட வைக்கிறது...
போதும் என்று கேட்டிடாத
ஒன்று
என்றும் மழலை சிரிப்பு...

-முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...