மழலை மொழி அழகு
தத்தி தத்தி நடக்கும் போது மனமும் தத்தி தத்தி தாவுகிறது...
சோர்வு என்று வந்தால்
மழலை அவள் சிரிப்பு
சோர்வும் சலிர்த்திட வைக்கிறது...
போதும் என்று கேட்டிடாத
ஒன்று
என்றும் மழலை சிரிப்பு...
-முத்து துரை
தத்தி தத்தி நடக்கும் போது மனமும் தத்தி தத்தி தாவுகிறது...
சோர்வு என்று வந்தால்
மழலை அவள் சிரிப்பு
சோர்வும் சலிர்த்திட வைக்கிறது...
போதும் என்று கேட்டிடாத
ஒன்று
என்றும் மழலை சிரிப்பு...
-முத்து துரை
No comments:
Post a Comment