Sunday, 5 April 2020

உன் கண்களில் விழ துடிக்கிறேன்
உன் காதோரம் மூச்சுக்காற்றை விட நினைக்கிறன்..
உன் இதழில் துயில் கொள்ள தவிக்கிறேன்...
உன் மார்பில்
என் கூந்தல் மயிலாட ஏங்குகிறேன்...
உன்னை எண்ணி எண்ணி கதைக்கிறேன்...
பேழை போல் மனம் முழுதும் காதல் கொண்டேன்...
உன் வர்த்தைக்கா காத்திருக்கிறேன்...

- முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...