Sunday, 5 April 2020

உதிரத்தை பூசி வந்தவள்...
உயிர்க்கு உயிராய் ஆனவள்...
வலியுடன் பிறந்தவள்...
வாய் நிறைய புன்னகை புரிபவள்...

-முத்து துரை

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...