Wednesday, 27 May 2020

உள் மனம் உன்னை சுமக்க
உதிரம் தாய்ப்பால் சுரக்கிறது...

உச்சாணியில் நீ இருக்க
உலகம் வேறு இல்லை எனக்கு...

பரவசம் தரும் வண்ணகள் எல்லாம்
உன் கண்ணில் நான் உணர...

முகம் மலரும் மலரின் வாசம் எல்லாம்
உன் மூச்சிக்காற்றில் நான் அறிய...

நாணத்தில் இருக்கும் காலை சூரியனின் அழகை
உன் முகம் உணர்த்த...

வருடலில் தேகம் சிலிர்க்க
வசந்த காலமாய் நீ வந்தாய்...

- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...