Sunday, 24 May 2020

தேனே அமுதே
முழுமதி முகமே
கரும்பின் தெளிவே
மானே மயிலே
அறிவின் அறிவே
அன்பின் அருவியே!
அழகின் மொட்டே!
தென்றல் பூவே
அலையின் குரும்பே
தித்திக்கும் அமுதே
அன்னையின் செல்லமே!

- துரை முத்து சூர்யா

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...