Sunday, 24 May 2020

மௌனமாய் நீ தூங்கயிலே
சாரல் மழையின் மேன்மை தெரிகிறது...

தூங்கும் நேரம் உதடுகள் சிரிக்கையிலே
மொட்டு மலர்ந்த நேரம் உணர்கிறது...

கால்கள் கோலம் போடுக்கையிலே
காந்தள் மனம் வீசி பறக்கிறது...

கைகள் கழகம் செய்கையிலே
வீரனின் கலை தெரிகிறது...

மொத்தத்தில் என் மடியில்
துயில் கொள்கையிலே
என் மொற்றமும் உன்னில் சரணடைகிறது....

- முத்து துரை சூர்யா👨‍👩‍👧

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...