வட்ட நிலவே வளரும் பிறையே
வடிவில் வாமனமே
வளரும் மாருதமே
சினத்தின் வேலே
அமைதியின் துதியே
அறிவின் வீணையே
வளத்தின் தாமரையே
கருவின் உயிரே
உயிரின் உறவே
உறவின் மொழியே
மொழியின் அன்னையே!
தாய்மையை உணர்த்திய தாயே!
- துரை முத்து சூர்யா👨👩👧
வடிவில் வாமனமே
வளரும் மாருதமே
சினத்தின் வேலே
அமைதியின் துதியே
அறிவின் வீணையே
வளத்தின் தாமரையே
கருவின் உயிரே
உயிரின் உறவே
உறவின் மொழியே
மொழியின் அன்னையே!
தாய்மையை உணர்த்திய தாயே!
- துரை முத்து சூர்யா👨👩👧
No comments:
Post a Comment