Sunday, 24 May 2020

வட்ட நிலவே வளரும் பிறையே
வடிவில் வாமனமே
வளரும் மாருதமே
சினத்தின் வேலே
அமைதியின் துதியே
அறிவின் வீணையே
வளத்தின் தாமரையே

கருவின் உயிரே
உயிரின் உறவே
உறவின் மொழியே
மொழியின் அன்னையே!
தாய்மையை உணர்த்திய தாயே!

- துரை முத்து சூர்யா👨‍👩‍👧

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...