Sunday, 24 May 2020

மார்போடு உன்னை அணைத்து
உச்சி முகந்து முத்தம் கொடுக்கையில் கண்ணம்மா
உள் குருதியும் முத்தமிட ஆசை கொள்கிறது...

உன் விரல்கள் என் விரல் பிடிக்கையில் கண்ணம்மா
நடைபழக தோன்றுகிறது...

- துரை முத்து சூரியா

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...