Sunday, 24 May 2020

மார்போடு உன்னை அணைத்து
உச்சி முகந்து முத்தம் கொடுக்கையில் கண்ணம்மா
உள் குருதியும் முத்தமிட ஆசை கொள்கிறது...

உன் விரல்கள் என் விரல் பிடிக்கையில் கண்ணம்மா
நடைபழக தோன்றுகிறது...

- துரை முத்து சூரியா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...