Thursday, 4 June 2020

உணரவில்லை நான்





பசியுடன் வந்தேன் மனிதா
பழத்தில் வெடி வைத்தாய்
பாசமுடன் தந்தாய் நினைத்தேன்
பகையுடன் தந்தாய் என்று உணரவில்லை
கடவுளுக்கு படைத்த அமுதென்று நினைத்தேன்
என்னை கல்லறைக்கு அனுப்பும் விஷம் என்று உணரவில்லை!
கருவில் இருந்த குழந்தைக்கு தெரியவில்லை
மண்ணில் வரும் முன் மண்ணிற்குள் செல்வான் என்று

- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...