நிலவென்பதால் கரைக்கிறாயோ
நிஜங்களில் மிளிர நினைத்தாய்
நினைவுகளில் மிளிர்கிறாய்
கடல் என்பதால் கரை மோதி மோதி
மன குமுறளை குறைகிறாயோ
மனமே இங்கு எதுவும் நிலையில்லை
மேகம் என்பதால் சுழல்கிறாயோ
இதயகூட்டில் எல்லாம் பொய்யே
- முத்து துரை சூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment