Saturday, 22 May 2021

உவமை என்பதால் உருக்குகிறாயோ

 

நிலவென்பதால் கரைக்கிறாயோ
நிஜங்களில் மிளிர நினைத்தாய்
நினைவுகளில் மிளிர்கிறாய்

கடல் என்பதால் கரை மோதி மோதி
மன குமுறளை குறைகிறாயோ
மனமே இங்கு எதுவும் நிலையில்லை

மேகம் என்பதால் சுழல்கிறாயோ
இதயகூட்டில் எல்லாம் பொய்யே

- முத்து துரை சூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...