நிலவென்பதால் கரைக்கிறாயோ
நிஜங்களில் மிளிர நினைத்தாய்
நினைவுகளில் மிளிர்கிறாய்
கடல் என்பதால் கரை மோதி மோதி
மன குமுறளை குறைகிறாயோ
மனமே இங்கு எதுவும் நிலையில்லை
மேகம் என்பதால் சுழல்கிறாயோ
இதயகூட்டில் எல்லாம் பொய்யே
- முத்து துரை சூர்யா
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment