கனவுகள் கண்களின் விருந்துகள்
கனவு களைய கூடாது சில வேளை
கனவு கலையாதா சில வேளை
நினைவுடன் கனவே மேல்
நிழலாய் இருந்தாலும்
நிஜமாக இருக்காதா ஏங்கும் மனம்
திரும்ப எப்போது கிடைக்கும் இந்த தருணம்
இன்ப கணவுகள்
வம்பு கனவுகள்
இம்சை கனவுகள்
பதட்ட கனவுகள்
லட்சிய கனவுகள்
பிரமாண்ட கனவுகள்
எத்துணை கனவுதான்
எத்துணை கற்பனை
எண்ணில் அடங்கா
என்னில் விளைந்த புதுமை
- முத்து துரை சூர்யா
No comments:
Post a Comment