Sunday, 16 May 2021

போ நீ போ

 போய்விடு நீ 

போதும் வாட்டியது

போதும் கண்ணீர்

போதும் பயம்

அழகாய் தெரிந்ததும்

அதிசயமாய் நிகழ்த்தும்

பயத்தால் தூரம் போனது

பயம் பயம் 

மனம் பயத்தால் தைய்ரியம் இழந்தது

எங்களுக்கு கொடுத்த பாடம் 

என்றும் மாறுவது இல்லை

இத்துடன் போதும்

நீ போ! போய்விடு!


- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...