போய்விடு நீ
போதும் வாட்டியது
போதும் கண்ணீர்
போதும் பயம்
அழகாய் தெரிந்ததும்
அதிசயமாய் நிகழ்த்தும்
பயத்தால் தூரம் போனது
பயம் பயம்
மனம் பயத்தால் தைய்ரியம் இழந்தது
எங்களுக்கு கொடுத்த பாடம்
என்றும் மாறுவது இல்லை
இத்துடன் போதும்
நீ போ! போய்விடு!
- முத்து துரை சூர்யா
No comments:
Post a Comment