Sunday, 16 May 2021

போ நீ போ

 போய்விடு நீ 

போதும் வாட்டியது

போதும் கண்ணீர்

போதும் பயம்

அழகாய் தெரிந்ததும்

அதிசயமாய் நிகழ்த்தும்

பயத்தால் தூரம் போனது

பயம் பயம் 

மனம் பயத்தால் தைய்ரியம் இழந்தது

எங்களுக்கு கொடுத்த பாடம் 

என்றும் மாறுவது இல்லை

இத்துடன் போதும்

நீ போ! போய்விடு!


- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...