Saturday, 22 May 2021

அன்பு மகளே

 அன்னை பட்டம் தந்தாய்

அகிலமும் நீ ஆகினாய்...


என் இமைகள் இணைய மறந்தது

உன் இமைகளின் நடனத்தால்...


கைகள் கோலம் போடுகிறது

உன் கால்களின் நடனத்தால்


என்றும் நீ எனக்கு உயிரே!


- முத்து துரை சூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...