அன்னை பட்டம் தந்தாய்
அகிலமும் நீ ஆகினாய்...
என் இமைகள் இணைய மறந்தது
உன் இமைகளின் நடனத்தால்...
கைகள் கோலம் போடுகிறது
உன் கால்களின் நடனத்தால்
என்றும் நீ எனக்கு உயிரே!
- முத்து துரை சூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment