அன்னை பட்டம் தந்தாய்
அகிலமும் நீ ஆகினாய்...
என் இமைகள் இணைய மறந்தது
உன் இமைகளின் நடனத்தால்...
கைகள் கோலம் போடுகிறது
உன் கால்களின் நடனத்தால்
என்றும் நீ எனக்கு உயிரே!
- முத்து துரை சூர்யா
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment