Saturday, 22 May 2021

அன்பு மகளே

 அன்னை பட்டம் தந்தாய்

அகிலமும் நீ ஆகினாய்...


என் இமைகள் இணைய மறந்தது

உன் இமைகளின் நடனத்தால்...


கைகள் கோலம் போடுகிறது

உன் கால்களின் நடனத்தால்


என்றும் நீ எனக்கு உயிரே!


- முத்து துரை சூர்யா


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...