அழகான இரவில்
அவள் மட்டும் தனிமையில்
கூட்டங்கள் பல கூடினாலும்
அவள் மட்டும் தனிமையில்
தனிமையில் கரைவதும்
பின் தனிமயிலே வளர்வதும்
அவளின் தனிமை என்றுமே அழகுதான்!
- முத்து துரை சூர்யா
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
No comments:
Post a Comment