அழகான இரவில்
அவள் மட்டும் தனிமையில்
கூட்டங்கள் பல கூடினாலும்
அவள் மட்டும் தனிமையில்
தனிமையில் கரைவதும்
பின் தனிமயிலே வளர்வதும்
அவளின் தனிமை என்றுமே அழகுதான்!
- முத்து துரை சூர்யா
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment