Sunday, 1 April 2018

பணி நிறைவு

ஓடிய வலிகள் போதும்
ஒய்வெடுத்துக் கொள்!
கதை சொல்லி வளர்த்தாய்
இனி வரும் காலம்
எம் மகளோ! மகனோ!
கதை சொல்லும் குழந்தை
நீ தான்!
உன் புகழ் பாடும்
இம்மண்ணில்
உன் குழந்தைகள் நாங்கள்
வாழ்த்த வரவில்லை!
வாழ்த்து பெற வந்தோம்!

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...