Thursday, 19 April 2018

காதல்

அன்பின் உருவே
ஆசைக் கனியே
இன்னல் துடைத்து
ஈகை அருள்வாய்
உன்னுள் பாதி
ஊடல் கொள்ள
என்னுள் மீதி
ஏற்றம் கொள்ள - விரல்
ஐந்தும் பின்ன
ஒன்றிய எண்ணங்கள்
ஓதிடும் நம் காதலை
ஒளடதம் தந்தாய் 
அஃதே வியந்தேன் 

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...