Thursday, 19 April 2018

காதல்

அன்பின் உருவே
ஆசைக் கனியே
இன்னல் துடைத்து
ஈகை அருள்வாய்
உன்னுள் பாதி
ஊடல் கொள்ள
என்னுள் மீதி
ஏற்றம் கொள்ள - விரல்
ஐந்தும் பின்ன
ஒன்றிய எண்ணங்கள்
ஓதிடும் நம் காதலை
ஒளடதம் தந்தாய் 
அஃதே வியந்தேன் 

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...