Thursday, 5 April 2018

பிழை ஒன்று

மெய் என்று
நினைத்தேன்
பொய் என்று
மாறியது...
பிழை ஒன்று
நான் செய்தேன்
பழி என்றானது
நல்லவை எல்லாம்
கெட்டவையானது..
நான் வைத்த
பாசங்கள் எல்லாம்
வேஷங்களானது..
எத்துணை செய்தேன்
நன்மைகள்
போற்றவில்லை
ஒரு தவறு செய்தேன்
குற்றம் சொல்கிறது
ஆயிரம் முறை....

1 comment:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...