Sunday, 1 April 2018

ஆசைப்படு!


தோல்வியின் போது 
வெற்றியின் மீது ஆசைப்படு!
வெற்றியின் போது 
பணிவின் மீது ஆசைப்படு!
பணிவின் போது 
சுயமரியாதை மீது ஆசைப்படு!
சுயமரியாதையின் போது 
பிறர் மரியாதை மீது ஆசைப்படு!
பிறர் மரியாதையின் போது 
அன்பின் மீது ஆசைப்படு!
அன்பின் போது 
உயிர்களின் மீது ஆசைப்படு!
உயிர்களின் போது 
பரிவின் மீது ஆசைப்படு!
பரிவின் போது 
இயற்கையின் மீது ஆசைப்படு!
இயற்கையின் போது 
செடிகளின் மீது ஆசைப்படு!
செடிகளின் போது 
வேர்கள் மீது ஆசைப்படு!
வேர்களின் போது 
தண்ணீர் மீது ஆசைப்படு!
தண்ணீரின் போது 
தாகத்தின் மீது ஆசைப்படு!
தாகத்தின் போது 
விவசாயத்தின் மீது ஆசைப்படு!

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...