Thursday, 21 December 2017

மெழுகுவர்த்தி



மெழுகின் மெளனம் 
புரியவில்லை என்பதால்
அழுது ஆறுதல் 
அடைகிறதோ!!!

இல்லை 
வறுமை திரியில்
வஞ்சத்தில் மூட்டிய
தீயின் ஆணவத்தில் 
தன்னை
எரிக்கிறதா!!

சுடரின் ஒளியில்
சிலிர்க்கும் தேக சூட்டில் 
சிலிர்த்து போனதா!!!

ஏதுவாயினும் நீயே
சொல்!!

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...