Saturday, 30 December 2017

கடிகாரம்


எத்தனை வருடம் ஓடியும்
ஓயாமல் உழைத்தும்
முதிர்ச்சி ஏற்படாதது
தளர்ச்சி அடையாதது
கடிகார முள்...

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...