Saturday, 30 December 2017

கடிகாரம்


எத்தனை வருடம் ஓடியும்
ஓயாமல் உழைத்தும்
முதிர்ச்சி ஏற்படாதது
தளர்ச்சி அடையாதது
கடிகார முள்...

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...