Tuesday, 26 December 2017

மனதில் நீ


சுமை தாங்கும் ஆற்றில் 
சுகமாய் நீந்திச் செல்லும் 
மணற்துகள் போல்
சுமை தாங்கும் என் மனதில்
சுகமாய் அவளின் நினைவுகள்..

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...