Tuesday, 26 December 2017

மனதில் நீ


சுமை தாங்கும் ஆற்றில் 
சுகமாய் நீந்திச் செல்லும் 
மணற்துகள் போல்
சுமை தாங்கும் என் மனதில்
சுகமாய் அவளின் நினைவுகள்..

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...