Friday, 10 August 2018

தமிழே நீ வாழ்க!

பேரருள் ஊட்டிய கானத்தினால்
பேதை எனைபாட வைத்தாய்யோ?

சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்தையில் வந்தெனை ஆட்கொண்டாயோ?

மந்திய மனங்கள்
மயங்கும் முன்னே
மதியில் வந்து சேர்ந்தாயோ?

பாற்கடல் பயில - உன்
பாதம் பணித்தேன்!

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...