Friday, 10 August 2018

தமிழே நீ வாழ்க!

பேரருள் ஊட்டிய கானத்தினால்
பேதை எனைபாட வைத்தாய்யோ?

சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்தையில் வந்தெனை ஆட்கொண்டாயோ?

மந்திய மனங்கள்
மயங்கும் முன்னே
மதியில் வந்து சேர்ந்தாயோ?

பாற்கடல் பயில - உன்
பாதம் பணித்தேன்!

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...