Tuesday, 7 August 2018

தலைவா


உங்கள் இலக்கணம் தனி
உங்கள்
இலக்கியம் தனி
நாடக தமிழும் தனி
கர்ஜிக்கும் குரல்
அதில் விழும் வார்த்தைகள்
ஆர்ப்பரிக்கும் தமிழ்
ஆளுமை கொஞ்சும் வரிகள்
ஐக்கியம் ஆன மொழி
கவிதை எழுதும் போதே
ஏனோ உங்களுக்காக
வழிகிறது
சிறு துளி கண்ணீர்.
உங்கள் தமிழ்
உச்சரிக்கும்
உங்கள் புகழ்.

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...