Tuesday, 7 August 2018

தலைவா


உங்கள் இலக்கணம் தனி
உங்கள்
இலக்கியம் தனி
நாடக தமிழும் தனி
கர்ஜிக்கும் குரல்
அதில் விழும் வார்த்தைகள்
ஆர்ப்பரிக்கும் தமிழ்
ஆளுமை கொஞ்சும் வரிகள்
ஐக்கியம் ஆன மொழி
கவிதை எழுதும் போதே
ஏனோ உங்களுக்காக
வழிகிறது
சிறு துளி கண்ணீர்.
உங்கள் தமிழ்
உச்சரிக்கும்
உங்கள் புகழ்.

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...