Thursday, 8 March 2018

ஹைக்கூ


தன் கண்ணீர் 
உலகறிய 
இடியைத் துணை 
அழைத்ததோ மேகங்கள் 


- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...