கத்தியும் நீயே!
கைகுட்டையும் நீயே!
கண்ணீரும் நீயே - ஆனந்த
கண்ணீரும் நீயே!!
வார்த்தையே உன்னை
வதைக்க ஆள் இல்லை...
- முத்து துரை
தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...
No comments:
Post a Comment