Thursday, 10 August 2023

நீ பள்ளிசென்றாய்!

வேண்டாம் வேண்டாம் என்றாய்

நான் விலகி விலகி சென்றேன்!

 நாளை என்றாய் 

இன்று ஒரு நாள் மட்டும் என்றேன்!

போகாதே போகாதே என்றாய்

போகவில்லை

பொய் சொல்லி நான் வந்தேன்!

நீ பள்ளி சென்றாய் கண்ணீருடன்

கண்கள் முழுதும் உன் முகத்துடன் 

 நான் நின்றேன் நீ வீடு வரும் வரை!


- முத்து துரை 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...