உயிர் என நானிருந்தேன்
உறவென நான் நிமிர்ந்தேன்
உள்ளம் எல்லாம் திமிரினேன்
உவகை எல்லாம் தேடினேன்
உருளும் ஒரு வார்த்தை - உன்
உதடில் உதிராதா ?
உறைந்து நின்றேன்!
உதிரம் பிளந்து
உன் உருவம் வரைந்தேன்...
உருகும் உன் மனம் என்றேன்
உருகுலைந்தேன் நான்
உதிர்ந்த சருகாய் நின்றேன் - என்
உசுரையாவது தந்துவிடு இப்படிக்கு
உன்னுள் கரைந்த என் உயிர்...
- முத்து துரை
No comments:
Post a Comment