Thursday, 9 July 2020

தூரிகை





மெல்லிய காலை வேளை
மௌனமாய் என் கைகளில்
வடித்த கோடும்
வடிவம் கொண்டது...
அழகிய பதுமை
அழகிய இயற்கை
அழகிற்கு ஒரு மொழி
வண்ணங்களில் திழைத்து
மெருக்கேற்றிய வண்ணம்
விரித்த முடியில்
விரிகின்ற வடிவம்
தூரிகை நான்
தோகைக்கொண்டேன்
துள்ளலுடன் உருவம் படைத்தேன்...

-முத்து துரை சூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...