பெண்ணே......
உன்னை கருவில் சுமக்க அன்று வெறுத்தால்..
உன் தாயான ஒரு பெண்...
இன்றும் சில நிலத்தில் நீ வெறுக்கத்தான் படுகிறாய்
ஒரு கருத்தமாவை போல....
பெண்ணாய் நீ சாதனை படைத்தாளும்....
உன்னை ஒரு விலைப் பொருளாக பார்க்கிறது..
வரதர்ச்சனை என்ற பேரில்.....
இன்னும் கொடுமையான இந்த உலகில்
இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறாயாடி....
விலை பொருளான உன்னை மாற்ற....
காதல் மட்டும்தான் சரி என்றால்-இந்த
உலகில் உண்மை காதல் யாரிடமும் இல்லையடி....
அப்படி இருந்தால் ஜாதிகள் இடை நிற்கிறதே!....
தாய்மையான உன்னை தன் தாயை போல
தங்கை போல பார்க்க மறுப்பது ஏனோ....
பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரியடி....
அவர்களை வெல்ல ஒரு போதும் உன்னால் முடிவதில்லை....
இந்த உலகில் உன் நிலைதான் என்ன பெண்ணே
தெரிந்தால் எனக்கும் சொல்லடி..
இந்த கொடிய உலகை வெல்ல.....
-மூ.முத்துச்செல்வி
உன்னை கருவில் சுமக்க அன்று வெறுத்தால்..
உன் தாயான ஒரு பெண்...
இன்றும் சில நிலத்தில் நீ வெறுக்கத்தான் படுகிறாய்
ஒரு கருத்தமாவை போல....
பெண்ணாய் நீ சாதனை படைத்தாளும்....
உன்னை ஒரு விலைப் பொருளாக பார்க்கிறது..
வரதர்ச்சனை என்ற பேரில்.....
இன்னும் கொடுமையான இந்த உலகில்
இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறாயாடி....
விலை பொருளான உன்னை மாற்ற....
காதல் மட்டும்தான் சரி என்றால்-இந்த
உலகில் உண்மை காதல் யாரிடமும் இல்லையடி....
அப்படி இருந்தால் ஜாதிகள் இடை நிற்கிறதே!....
தாய்மையான உன்னை தன் தாயை போல
தங்கை போல பார்க்க மறுப்பது ஏனோ....
பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரியடி....
அவர்களை வெல்ல ஒரு போதும் உன்னால் முடிவதில்லை....
இந்த உலகில் உன் நிலைதான் என்ன பெண்ணே
தெரிந்தால் எனக்கும் சொல்லடி..
இந்த கொடிய உலகை வெல்ல.....
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment